சோலை மலர்களே
சோகங்களை நீக்குங்களே
வைகரையில் மலருங்களே
பசறையில் வளருங்களே
ரீங்காரம் கேளுங்களே
ரிதமாக இருங்களே
மழை பொழியுது நண்பர்களே
மனமகிழ்ச்சி பொங்குது அன்பர்களே
வாழ்க்கை செழிக்கனும் செல்வங்களே
வாகை சூடனும் மாந்தர்களே
பூமாலை சூட்டி புகழுராங்களே
ரீங்காரமோ பாமாலை பாடுதுங்களே
மனிதர்கள் வாழனும் மகிழ்ச்சியுடனே-இதில்
மனிதம் வாழனும் சிறப்புடனே....
0 comments:
Post a Comment