தன்முனை கவிதை

உள்ளத்தால் உணர்ந்து
உண்மையாய் கடமைச் செய்/
நிமலனின் அருளால்
நிறைவான வாழ்வை அடைவாய்/


ஐக்கூ

கடவுள் சிலை/
கண்டதும் மனதை கவர்கிறது/
குருக்களின் கல் மோதிரம்/

கூம்புக் கவிதை
*******************

ஓ/
வானமே/
கடலிலே உண்டதை/
கார்மேகத்தில் ஒடுங்கச் செய்து/
காசினியில் பொழிந்திட மாந்தருக்கு உணவாகுமே/

பழனியாண்டி கனகராஜா