விடியலை_நோக்கி


#வெளிச்சம் இல்லா
விடியலும்   உண்டோ//

விண்ணை      #உற்றுப்பார்
விவரமும் புரியும்...//

வைகறை எழுந்து
#வாழ்வினை நகர்த்த//

பிரம்ம முகூர்த்தமே
பிரபஞ்சம் #உயர்த்தும்//

#எண்ணம் தூய்மையாய்
எப்போதும் திகழ//

இயல்பாய்  #முயன்றால்
இறைவனும் அருள்வான்//

பறவைகள் போலே
#பறந்திட துணிந்தால்//

பாரினில் சுடராய்
பறைசாற்றும் #முகவரி//




காவத்தையூர்
 பழனியாண்டி கனகராஜா

தன்முனைகவிதை


நாடக உலகம்
---+++++++-------
நாட்டிலும் வீட்டிலும்
அரங்கேற்றம் காணும்
நயந்து நடந்தால்
வாழ்வும் மிளிரும்




கரைகடந்த புயல்/
காணாமல் போனது/
மேலெழுந்த புழுதி/

ஹைக்கூ