விடியலை_நோக்கி
#வெளிச்சம் இல்லா
விடியலும் உண்டோ//
விண்ணை #உற்றுப்பார்
விவரமும் புரியும்...//
வைகறை எழுந்து
#வாழ்வினை நகர்த்த//
பிரம்ம முகூர்த்தமே
பிரபஞ்சம் #உயர்த்தும்//
#எண்ணம் தூய்மையாய்
எப்போதும் திகழ//
இயல்பாய் #முயன்றால்
இறைவனும் அருள்வான்//
பறவைகள் போலே
#பறந்திட துணிந்தால்//
பாரினில் சுடராய்
பறைசாற்றும் #முகவரி//
காவத்தையூர்
பழனியாண்டி கனகராஜா
Subscribe to:
Posts (Atom)