கிராமியக் கலைகள்/
முதலிடம் பிடிக்கின்றன/
அரிதாரம் பூசிய முகங்கள்/





பொங்கல் பொங்கினால் பொலிவும் தங்கிடும்



பொங்கல் பொங்கிட பொலிவும் தங்கிடும்/
புன்னகை குவிந்து புத்துணர்வு தருமே/

பகலவன் வரவால் பக்தியும் கூடும்/
பண்பாட்டு செயலால் பண்டிகையும் சிறக்குமே/

பொங்கல் பொங்கிட மங்களம் தங்கிடும்/
கன்னல் சுவையாய் கலந்தே இனிக்குமே/

நன்றி செலுத்திட நல்மனம் மலரும்/
நாயகனை வணங்கிட நாதமும் ஒலிருமே/