காதலின் தவிர்ப்பு

ஈருருளியில் நான் போகையிலே......
என்னவளின் ஞாபக அலையினிலே.....
உள்ளத்து காதலென்று சொன்னவளே.....
உதட்டினில் பொய்யை உரைத்தவளே.....
நடிப்பினில் திலகத்தை மிஞ்சியவளே...
நலமுடன் நீ வாழ நாமகளை நான் வேண்டுகிறேன்........
………………………………………………………………

அன்னபூரணம் எனும் அம்மம்மா
அகிலத்துக்கு பரிசளித்தது எனதம்மா
அம்மாவின் நாமமோ தங்கம்மா
அறிவை புகட்டுவதில் வள்ளலம்மா
அம்மாவின் அகவையோ அறுபத்துநான்கு
அகம் மகிழுது அதனை கண்டு
வாழ்க தாயே இன்னும் பல்லாண்டு-என்றும் 
வாழ்த்துகின்றேன் உங்கள் கல்கண்டு.........

0 comments:

Post a Comment