திங்களின் தியாகம்

நிலவு தேவதையை முற்றுகையிட.....
நீந்திவரும் மேக கூட்டங்களே....
என்னை எத்தனைமுறை சுற்றி வலைத்தாலும்.... 
கதிரவனிடம் கடனாக ஒளியை பெற்று...
காதலர்களுக்காக ஒளியை தருவேன்....
இதுவே எனது சத்தியபிரமானம்
பசறை காவத்தை கனகராஜா

1 comments:

Unknown said...

கவிதை அருமை!
வளைத்தாலும்...
சத்திய பிரமாணம் ..
எழுத்துப்பிழை இன்றி எழுதினால் சிறப்பு (Y)

Post a Comment