விழிகளில் குருதிகள்
ஆண்டவனின் சந்நிதானமே
ஆறுதலடையும் புனிதயிடமே
மகிழ்வும் பிறக்குமே
மனதும் நெகிழுமே
கயவர்களின் செயலாலே
குருதிகளும் சிதறுதே
கண்ணீரும் வரவில்லை
குருதியோ விழிகளிலே
Subscribe to:
Posts (Atom)
கனகராஜா கவிதைகள். Sejarah Blogger Template Design by: Evyta Ar on Blogs Tutorial