தந்தையர் தினமொன்றில்

அறிவின் இருப்பிடம்  தந்தை
நான் உங்கள் அறிவில் வளர்ந்த குழந்தை
தந்தையர் தினத்தில் உமக்கு ஆலாபனம்
தன்னிகரில்லா  மண்ணில் என்னை விதைத்தமைக்கு
பகிர்ந்து அறிவு நல்கியதால்
பாதியில் இறைவன் எடுத்துவிட்டான்
பள்ளிக்கு செல்லடா மகனே
பக்குவமாய் கற்றுக் கொள் உடனே
எதிர்காலம் இயந்திரமாய் இயங்கும்
கலிகாலம் சுதந்திரமாய் கொல்லும்
அன்பில் விளைந்த ஆறமுதே
பண்பில் விளைந்த ஆறாக்கனியே
விண்ணில் வாழும் தந்தைக்கு 
தன் முயற்சியில் நீ வாழ 
தரணி விட்டு நான் சென்றேன்
விண்ணில் வாழும் தந்தைக்கு

மண்ணிலிருந்து மகனின் ஆலாபனம்

0 comments:

Post a Comment