இயற்கையின் விந்தை



 

தொடர்ந்து பெய்யுது மழை... 
துன்பப் படுகிறார்கள் மக்கள் அலை...... 
மண்சரிவு வருமோ என்ற கவலை..... 
மாயவனே பொழியப்பா அருள்மழை...... 
மறுக்காமல் ஏற்றுகொள் இவ்வேண்டுதலை.........
பசறை காவத்தை கனகராஜா