ஹைக்கூ

எழுதிய கவிதைக்கு/
எப்போது கிடைக்குமோ/
மனநிறைவு/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
poem writing
when be attained
satisfaction.

தன்முனைக் கவிதை -முதுமை

இளமைக் காலம்
      எண்ணத்தில் பூக்கும்
முதுமைக் காலம்
     ஓய்வை ஒலிக்கும்



தன்முனைக் கவிதை -இதயம்

இதயத்தின் பார்வையால்/
காதல் மலர்ந்திடும்/
இல்லற வாழ்வினில்/
இனிமையை தந்திடும்/



ஹைக்கூ

குளத்து நீரில்/
கும்மாளம் போடுகிறது/
வானத்து நிலா/




ஹைக்கூ

குளத்து நீரில்/
கும்மாளம் போடுகிறது/
வானத்து நிலா/