தன்முனைக் கவிதை

கடந்து வந்த பாதை/
மீட்டிப் பார்க்க வைக்கிறது/
வீதியோரம் அமர்ந்து படித்த/
புதிதாய் கிடைத்த புத்தகங்களை/




ஹைக்கூ


ஏழை வீடு/

எட்டிப் பார்க்கிறது/

தண்ணீர் கொடி/