காதலின் திருப்பம்

வைகறையில் தானெழும்பி
வாகணத்திற்கு நிற்கையிலே
வஞ்சியவள் கொஞ்சிகொண்டு 
வழக்கம் போல வந்தாளையா 
கால்கடுக்க காத்திருந்த காதலனோ
காதல்தனை சொல்வதற்கு- பதிலாக 
கன்னியவள் காதல்தனை மலர்ந்தாளையா.

0 comments:

Post a Comment