தொழில் தந்த எழிலூர்

கனவரெல்ல ஊரடா! கலகலக்குது பாரடா!

மாந்தர்கள் மனதிலே மகிழ்ச்சி பொங்குதடா!
ஆறு டிவிசனடா ஆறுதல் அடையுதடா!
விவசாயம் செழிக்குதடா!வீருநடை போடுதடா!
பசு வளர்ப்பதிலே பாதி வாழ்க்கை ஓடுதடா!
நமுனுகுல மலைத்தொடரடா! நடுமத்தியிலே கனவரெல்லடா!
பார்த்து ரசிப்பதற்கு பசுமையான தேயிலையடா!
98ல் தொழிலுக்கு சென்றேனடா!
சுவாரஸ்யமாய் சேவை செய்கிறேனடா!
தேயிலை தொழிற்சாலையடா! சிறப்புடன் இயங்குதடா!
கவிதை பார்த்த மக்களுக்கு களிப்பு பெறுகுமடா!
வாழ்க கனவரெல்லடா வளமிக்க ஊரடா!
கவிஞன் நாழிதலடா தினந்தோறும் உதிக்கனுமடா!

பி.கனகராஜா காவத்தை பசறை.....

0 comments:

Post a Comment