அப்பா அம்மா அக்கா தம்பி -என்று
அழகாக வாழ்ந்த குடும்பத்தில்
சித்திரை மாதம் நாங்கள்
நித்திரையில் இருந்தபோது
நித்திரையில் இருந்தபோது
வைகறை மூன்றரை மணிக்கு
ஐயோ சத்தத்தோடு அமரத்துவமடைந்தார்-
எங்கள் அருமையப்பா...
ஐயோ சத்தத்தோடு அமரத்துவமடைந்தார்-
எங்கள் அருமையப்பா...
அழுதோம்..அலரினோம்..அனைத்து முத்தமிட்டோம்
இத்தனை செய்தும் இறைவனடி சேர்ந்தார்
எங்கள் அருமையப்பா அவருக்கு இக்கவிதை சமர்ப்பனம்
0 comments:
Post a Comment