மறக்க முடியாத அப்பாவின் அமரத்துவம்

அப்பா அம்மா அக்கா தம்பி -என்று 

அழகாக வாழ்ந்த குடும்பத்தில் 
சித்திரை மாதம் நாங்கள் 
நித்திரையில் இருந்தபோது
வைகறை மூன்றரை மணிக்கு 
ஐயோ  சத்தத்தோடு அமரத்துவமடைந்தார்-
எங்கள் அருமையப்பா...
அழுதோம்..அலரினோம்..அனைத்து முத்தமிட்டோம்
இத்தனை செய்தும் இறைவனடி சேர்ந்தார்

எங்கள் அருமையப்பா அவருக்கு இக்கவிதை சமர்ப்பனம்

0 comments:

Post a Comment