நிலவு
தேவதையை முற்றுகையிட.....
நீந்திவரும் மேக கூட்டங்களே....
என்னை எத்தனைமுறை
சுற்றி வலைத்தாலும்....
கதிரவனிடம் கடனாக ஒளியை பெற்று...
காதலர்களுக்காக
ஒளியை தருவேன்....
இதுவே எனது சத்தியபிரமானம்
பசறை காவத்தை கனகராஜா
கனகராஜா கவிதைகள். Sejarah Blogger Template Design by: Evyta Ar on Blogs Tutorial
1 comments:
கவிதை அருமை!
வளைத்தாலும்...
சத்திய பிரமாணம் ..
எழுத்துப்பிழை இன்றி எழுதினால் சிறப்பு (Y)
Post a Comment