பௌர்ணமி நிலவு



சீதமான உடலோடு சிவக்காமல் வந்தாயே/

செந்தமிழ் வடிவாய் சீதேவியாய் கலந்தாயே/
உந்தனது வருகையாலேஉவகையும் தந்தாயே/
உள்ளத்திலே காதல் குளிர்ச்சியை பொழிந்தாயே/

0 comments:

Post a Comment