யாழ்



இசையால் ஈர்க்கும் யாழ் ராகமே/
பசையாய் ஒட்டிய பரவச நாதமே/
ஓசையாய் உள்ளத்தில் ஊடுருவிய வேதமே/
காலத்தால் அழியாத காவிய மானயே/

0 comments:

Post a Comment