தண்ணீர்


மலைதனில் ஊற்றெடுக்கும் மகத்தான தண்ணீரே/
மாந்தரின் தேவைகளை தீர்த்திடும் பன்னீரே/
நீயின்றி உயிர்கள் நிம்மதி அடையாது/
காடின்றி மழையும்
மண்ணில் பொழியாது/

0 comments:

Post a Comment