கிறுக்கல் #சித்திரம்



எழுதுகோலின் பெருமை அறியாப் பாலகனே/
கிறுக்கவே ஆசை கொண்டான் சுவரினிலே/
பிறந்ததே வண்ணச்
சித்திர உருவங்களே/
சிறந்ததே வருங்கால நம் செல்வங்களே/

0 comments:

Post a Comment