தனிமை

நினைவுகளை பரிசாய் கனவுகளில் தந்து/
உறவுகளை நீடிக்க பிரிவுகளை உணர்ந்து/
உன்னையே எந்நேரமும் மனதில் நுகர்ந்து/
உத்தமனாய் வாழ்வது தனிமையில் இனிமையே/

0 comments:

Post a Comment