வான்மதி

மெய்ப்பிரத்தில் நீந்தி வளரும் வெண்ணிலாவே/
நுதலினிலே பதிந்து ஒளிரும் பெண்ணிலாவே/
சீதமதில் சேர்ந்து ஆடும் முழுநிலாவே/
சிந்தையெங்கும் மகிழுதடி  உன் வருகையாலே/

0 comments:

Post a Comment