தலைப்பு -கனாக்காலம்


கட்டுசோறு கட்டி தலையில் சுமந்து

கடகடவென கழனிப் பக்கம் விரைந்து
நெல்லுக்கு நீரை பாய்ச்சு முடித்ததுமே
நிறைவாய் உண்ட காலம் கனாக்காலமே

0 comments:

Post a Comment