அன்பென்ற வலைவீசி
தூண்டிலிட்ட காதலியே
அங்கமெல்லாம் பத்துதடி
அடியே நீ மூட்டிய நெருப்பாலே
பொய்யை பேசும் இவ்வுலகில்
பூத்து கருகும் மலர்செடியாய்
காத்திருந்து காசு பறிக்கும்
கன்னியரே நீ தான்டி
கனகராஜா கவிதைகள். Sejarah Blogger Template Design by: Evyta Ar on Blogs Tutorial
0 comments:
Post a Comment