முதற்சொல் கவிதை-கோயில்


கோயில் உணர்த்தும் கோபுர தரிசனமே
குவலய வாழ்வின் குன்றாத செல்வமே
மனதினில் பதிந்த மங்கல கருவறையே
மறுமையிலும் நீயே எந்தன் திருமறையே

0 comments:

Post a Comment