கிணற்றுத்தவளையாய் கிடைத்த
கீதாஞ்சலியே
கிறுக்ககூட தெரியாத கிறுக்கியே
பூச்சியம் போட தெரியாத
ராட்சசியே
ராட்சியம் ஆள முடியுமா
சூசகமாய்
ஒன்றும் அறியாத உத்தமி நீ
என்றும் திருந்தாத இளையவள் நீ
கற்க விடயங்கள் எவ்வளவோ
இருக்கு
கசடராய் கலாய்ப்பது உனதுபோக்கு
காலம் பதில்சொல்லும்
காதலியே சதியே
0 comments:
Post a Comment