அன்பை அள்ளித் தெளித்தேன்
அனல் பிழம்பில் குளித்தேன்
தீயெண்ணத்தை தினமும் ஒழித்தேன்
நிதமும் உணவளிப்பது நித்தியவேலை
அநீதியை அழிப்பது மற்றொரு வேலை
அதர்மம் அகழும்வரை
காப்பது அனலின் சேவை
தர்மம் தலைத்தோங்கும் வரை
தானும் அணையா தீப்பொறியே
கனகராஜா கவிதைகள். Sejarah Blogger Template Design by: Evyta Ar on Blogs Tutorial
0 comments:
Post a Comment