இனிய கானங்களை தந்த இதயராஜா...
காதலர்கள் மனதில் வாழும் ராஜா....
கதிகலங்க வைக்கும் உங்க பாடல்ராஜா....
பழயவை என்றும் இனியவை ராஜா...
பகலிரவாய் சொல்லுது உங்க பாடல்கள் ராஜா...பல்லாண்டு வாழனும் நீங்க ராஜா....
பண்போடு வாழ்த்துகின்றேன்....
ஈழத்து
கனகராஜா கவிதைகள். Sejarah Blogger Template Design by: Evyta Ar on Blogs Tutorial
0 comments:
Post a Comment