ஏக்கம்


நீ மட்டும் சந்தோச மழையில் நனைகிறாய்..................
நானோ சலிப்பு வலையில் சிக்கி தவிக்கிறேன்................
எத்தனை இரவில் என் சயனத்தை தடுத்தாய்...........
நிசப்த வேளையில் என் நினைவுகளை களைத்தாய்.............
இது உனக்கே சரியென்று தோன்றுதா................அல்லது 
சமாதானமாக சட்டமன்றம் போவோமா?

0 comments:

Post a Comment