மூவாறு வயதினிலே முக்கனியாய் சுவைத்தவளே
முத்தமிழின் வடிவினிலே மூச்சாகி
திகழ்ந்தவளே//
திக்கெல்லாம் உன்னுருவம் திருவிழாக் காட்சியாக
தேடியே அலையுதடி
திருட்டுப்போன மகவையாக//
அன்பை விதைத்து நீ உறங்க
ஆசைக் காதலை நான் பருக
பாதுகாப்பு வேலிதனை பார்வையிலே இட்டதாரோ//
மனதில் ஓடும் காதல் நதி
மாமனைப் பாடி விழி யசைக்க
விண்மீனின் விழியாலே விவேகமாய் தேடுதடி//
0 comments:
Post a Comment