கருவறை தூளியிலே களிப்போடு விளையாடி/
முன்னூறு நாட்களிலே முழுமையாக வெளியேறி/
அன்னையின் அரவணைத்த முத்த மழையும்/
ஆனந்த ஊஞ்சலிலே ஆடிய உணர்வும்/
மீண்டும் பிறந்து பெற்றால் சுகமே/
கனகராஜா கவிதைகள். Sejarah Blogger Template Design by: Evyta Ar on Blogs Tutorial
0 comments:
Post a Comment