கவிதை

புரிந்தோர் என்றும் புல்லரென்று
புரவலர் பாடிய கவியில் மிதந்து
புத்தெழில் வண்ண கவியூற்று
புரிந்தே நன்றாய் சிரம் தாழ்த்து
புத்தகம் தந்த புதுயுகமும்
புத்திரன் சேரும் சகா உறவும்
புத்தி மங்கி போவதாக
புத்திமதி கவி உரைத்தீரே
புதுமைதனை இதில் நுழைத்தீரே
புன்னகையான வாழ்த்துகள் ஐயா
புத்துணர்ச்சி இனி மலரட்டுமையா

0 comments:

Post a Comment