பொறுமை இழந்தால் வெறுமை


மொட்டு மலர் காய் கனியாய்/
முழுநிலையின் பொறுமை உணர்ந்தே/
உன்னதக் குணத்தால் பூமிதனிலே/
தின்னமாய் மிளிரும் கனகமிங்கே/
புகழைத் தேடும் மானிரிடையே/
இகழும் நிலை மாறிடவென்று/
நிலத்தைப்போல பொறுமைக் காத்து/
வளத்தைப் பெருக்கி வாகைச் சூடு/
பொறுமைத் தாயே நீயும் வந்திடு/
வெறுமை நிலையை விரட்டித் தந்திடு/

0 comments:

Post a Comment