எரியும் நெருப்பு/
இருட்டாகவே இருக்கிறது/
ஒளிவட்டம்
திறந்த கோழிக் கூடை/
மூடப்படாமலே இருக்கின்றன/
குழந்தையின் கண்கள்
இருட்டாகவே இருக்கிறது/
ஒளிவட்டம்
திறந்த கோழிக் கூடை/
மூடப்படாமலே இருக்கின்றன/
குழந்தையின் கண்கள்
கனகராஜா கவிதைகள். Sejarah Blogger Template Design by: Evyta Ar on Blogs Tutorial
0 comments:
Post a Comment