கருணையும் அன்பையும்
கல்லறையில் சுமந்து/
கர்த்தரின் நாமத்தை
எந்நேரமும் நினைந்து/
சமாதானம் தேடி
வந்த சகோதரத்துவமே/
எதிப்பார்ப்போ இயமன்
அவதாரம் எடுத்து/
இத்தனை உயிர்களையும்
காவுக் கொண்டதேனோ/
கனகராஜா கவிதைகள். Sejarah Blogger Template Design by: Evyta Ar on Blogs Tutorial
0 comments:
Post a Comment