உயிர்த்த ஞாயிறு

கருணையும் அன்பையும்
கல்லறையில் சுமந்து/
கர்த்தரின் நாமத்தை
எந்நேரமும் நினைந்து/
சமாதானம் தேடி
வந்த சகோதரத்துவமே/
எதிப்பார்ப்போ இயமன்
அவதாரம் எடுத்து/
இத்தனை உயிர்களையும்
காவுக் கொண்டதேனோ/

0 comments:

Post a Comment