உயிரே பிரியாதே
உயிரே பிரியாதே
என் மூச்சே நீதானே
கற்பை சூரையாட
கயவனுக்கு தெரியும்
உன் கற்பை சுமக்க
எனக்கு மட்டுமே முடியும்
தென்றல் வீசும்போது
தீண்டிட வந்தாய்
தேனை பருகும்போது
ஔடதமாய் புகுந்தாய்
பிணிக்குறை தீர்க்க நீ
பிம்பமாய் நின்றாய்
பேரின்ப தருவதற்காய்
மேனியிலே படர்ந்தாய்
பிரியாதே செல்லமே
பித்துப் பிடிக்குது நித்தமே
ஒன்றாய் நாம் வாழ
ஓடி வா ரதியே
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment