பொங்கல் பொங்கிட பொலிவும் தங்கிடும்/
புன்னகை குவிந்து புத்துணர்வு தருமே/
பகலவன் வரவால் பக்தியும் கூடும்/
பண்பாட்டு செயலால் பண்டிகையும் சிறக்குமே/
பொங்கல் பொங்கிட மங்களம் தங்கிடும்/
கன்னல் சுவையாய் கலந்தே இனிக்குமே/
நன்றி செலுத்திட நல்மனம் மலரும்/
நாயகனை வணங்கிட நாதமும் ஒலிருமே/
0 comments:
Post a Comment