குறள்வெண்செந்துறை-பொது இலக்கணம்



இயற்கையே வாழ்வினில் இனிமை
***************************

இயற்கையே வாழ்வில் இன்பத்தை தந்திடும்/
இறைவனின் படைப்பால் இன்னலை போக்கிடுமே/

இயற்கையின் பாடம் இம்மையில் உணர்த்தும்/
இணைந்தே பயணிக்க இன்னலை விரட்டுமே/

இயற்கையின் அழகில் இறைவனும் உறைவான்/
எளிமையின் வடிவில் எப்போதும் துணையே/

மாருதம் வீசி மாந்தரை வெல்லும்/
மாசற்ற செயலால் 
மாணிக்கமாய் ஒளிருமே/




0 comments:

Post a Comment