நீயும் நானும்


இரவும் பகலும் இணைந்தே கடக்க/
எண்ணத்தில் எளிதாய் காதலும் பிறக்க/
ஈருயிர் சேர்ந்து இரண்டறக் கலக்கும்/
இல்லற வாழ்வோ நல்லறமாய்ச் சிறக்கும்/
மூச்சினில் கலந்த முக்கண் நிமலனே/
பேச்சினில் தவழ்ந்து பேரின்பம் அருள்வாயே/



0 comments:

Post a Comment