வாழ்வில் என்றும் வசந்தம் வீசவே/
வாத்தியார் பணியால் வழியும் திறக்குமே/
தியாகம் செய்த திருமலை குருவாய்
திவ்விய நாவில் தினமும் குந்தியே/
நல்வழி புகற்றும் நாமகள் வடிவாய்
நற்றமிழ் கற்று நாளும் உரைக்கவே/
எண்ணிலும் எழுத்திலும் திகழ்ந்தடும் ஈசனாய்
ஏற்றம் தந்திடும் ஏணியே ஆசான்/
0 comments:
Post a Comment