விழி தேடுதே உன்னை


மூவாறு வயதினிலே முக்கனியாய் சுவைத்தவளே/
முத்தமிழின் வடிவினிலே மூச்சாகி
திகந்தவளே/
திக்கெல்லாம் உன்னுருவம் திருவிழாக் காட்சியாக/
தேடியே அலையுதடி
திருட்டுபோன மகவையாக/
அன்பை விதைத்து நீ உறங்க/
ஆசைக் காதலை நான் பருக/
பாதுகாப்பு வேலிதனை பார்வையிலே இட்டதாரோ/
மனதில் ஓடும் காதல் நதி/
மாமனைத் தேடி விழி யசைக்க/
விண்மீனின் விழியாலே விவேகமாய் தேடுதடி/

0 comments:

Post a Comment