உடல்
வடித்த
உன்னத சிற்பியே❤
உள்ளத்தில்
ஓடும்
உண(ர்)வு நதியே💙
அன்பையும்
அறிவையும்
ஒன்றாய் கலந்தவரே💛
அழகாய்
ஆற்றுப்படுத்தும்
அற்புத ஆசானே💙
குறைகளை
கண்டால்
நிறைவாய் சொல்லி💗
மறைகளை
உணர்த்திய
மாபெரும் மாதாவே❤
கருவறையில்
கற்பித்த
கனகத்தின் சித்தமாய்💚
கண்டதும்
தந்த
முதல் முத்தமாய்💓
வார்த்தைகளில்
தவழும்
வடிவுத் தெய்வமே❤
வாழ்நாளில்
கிடைத்த
என் பொக்கிசமே💛
காலமெல்லாம்
களிப்போடு
வாழ்ந்திடவே💜
கனகமெனும்
சேயாய்
வாழ்த்துகிறேன்
💛தாயே💛
0 comments:
Post a Comment