கூம்புக் கவிதை
*******************

ஓ/
வானமே/
கடலிலே உண்டதை/
கார்மேகத்தில் ஒடுங்கச் செய்து/
காசினியில் பொழிந்திட மாந்தருக்கு உணவாகுமே/

பழனியாண்டி கனகராஜா

0 comments:

Post a Comment