விழிகளில் குருதிகள்


ஆண்டவனின் சந்நிதானமே
ஆறுதலடையும் புனிதயிடமே
மகிழ்வும் பிறக்குமே
மனதும் நெகிழுமே
கயவர்களின் செயலாலே
குருதிகளும் சிதறுதே
கண்ணீரும் வரவில்லை
குருதியோ விழிகளிலே

0 comments:

Post a Comment