#இதோ #நம்மூரு #வரிகள்
பாடல் ; காதலின் தீபமொன்று
முள்ளுக்குள் இனிமை
*******************************
பல்லவி
ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஹே ஹோ ம்..ம்..
பாதையின் ஓரம்மீது நாட்டினானே எம் மண்ணில்
பாதையின் ஓரம்மீது நாட்டினானே எம் மண்ணில்
மேடையில் பாத்தி இட்டு
காலையில் நீரும் தெளித்து
தயக்கமில்லா வாழ்வு மீள்க
பாதையின் ஓரம்மீது....
சரணம்-1
பள்ளிக்கோ சென்ற வேளை
பழத்தையோ கொய்த மாலை
பள்ளிக்கோ சென்ற வேளை
பழத்தையோ கொய்த மாலை ஆஆஆஆஆ
காம்பிலே ஊறும் கனியில்
காம்பிலே ஊறும் கனியில்
தொங்கிடும் காய்களே
காவலும் பாதுகாத்த
சிறகுதான் கூறுமே
ஊரின் நாமம் பாடாதா …
பாதையின் ஓரம்மீது....
சரணம்-2
மானியம் தந்து தந்து
மகிழ்ந்ததே ஊரும் அன்று
மானியம் தந்து தந்து
மகிழ்ந்ததே ஊரும் அன்று
ஊரிலே நானும் வாழ ஆஆஆ
உண்மையாய் ஆசையே
அந்நியன் ஆட்சி செய்த
ஆயுளை நாடுதே
இன்றே பந்தம் உண்டுவா
பாதையின் ஓரம்மீது
0 comments:
Post a Comment