உணர்வுகளான உண்மைகள்
நீ காயப்படுத்தி
சென்ற என் மனசுக்கு
உன் நினைவுகள் எனும்
மருந்தை போட்டும்
ஆறவில்லை-காரணம்
நினைவோடு கலந்து
ஆடம்பரம் எனும்
விசக்காற்று வந்து
வேதனையை
அதிகரிக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
கனகராஜா கவிதைகள். Sejarah Blogger Template Design by: Evyta Ar on Blogs Tutorial
0 comments:
Post a Comment