ரோஜா இதழே
ரோஜாவை பார்த்து ஏங்குகிறாள்
கவர்ச்சியழகை கண்டு மகிழ்ச்சியா?
இல்லை -கட்டழகை கண்டு அதிர்ச்சியா?
கற்பை சூறையாடும் காடையர்கள்
உலா வரும் இம்மண்ணிலே-இனிமேல்
நீயும் கவர்ச்சியாய் மலரவேண்டாம்-ரோஜாவே
கயவர் கூட்டம் உன்னையும் கற்பழித்துவிடுவான்
என்ற பீதி சாதி சண்டையாய் உருவெடுக்கும்............
என்ற ஆதங்கம் என்னை உருத்துகிறது
0 comments:
Post a Comment