இயற்கையின் விந்தை
தொடர்ந்து பெய்யுது மழை...
துன்பப் படுகிறார்கள் மக்கள் அலை......
மண்சரிவு வருமோ என்ற கவலை.....
மாயவனே பொழியப்பா அருள்மழை......
மறுக்காமல் ஏற்றுகொள் இவ்வேண்டுதலை.........
பசறை காவத்தை கனகராஜா
Subscribe to:
Posts (Atom)
கனகராஜா கவிதைகள். Sejarah Blogger Template Design by: Evyta Ar on Blogs Tutorial