அந்தாதி

மூவேந்தர்

மூவேந்தர் சிறப்புதனை முத்தமிழ் சொல்லும்/
சொல்லும் செயலும் சூசகம் உணர்த்தும்/
உணர்த்தும் உணர்வில் உலகம் போற்றும்/
போற்றும் மாந்தர் பூரிப்பில் திகழ்வர்/
திகழ்வதை கண்டு தனமும் குவியும்/
குவியும் வாழ்த்தால் குதூகலமாய் மூவேந்தர்/



0 comments:

Post a Comment