skip to main
|
skip to sidebar
தன்முனை
எண்ணத்தின் உணர்வுகளை
எழுத்துகளாய் வெளிப்படுத்தும்/
சூழலின் பிரதிபலிப்பால்
ரசிகனையும் ஈர்த்து நிற்கும்/
ஹைக்கூ
புராதன வாழ்க்கை/
புதிதாய் முளைக்கிறது/
கணினியுகம்/
ஹைக்கூ
எப்போது பிறந்தாலும்
வானத்தை பார்த்தே வாழும்
வௌவால்
கவிஞர். பழனியாண்டி கனகராஜா
Whenever it is born/
Lives by looking at the sky/
The bat
Translated by
Dr.Sivagamasundari Nagamani
Chennai
அந்தாதி
மூவேந்தர்
மூவேந்தர் சிறப்புதனை முத்தமிழ் சொல்லும்/
சொல்லும் செயலும் சூசகம் உணர்த்தும்/
உணர்த்தும் உணர்வில் உலகம் போற்றும்/
போற்றும் மாந்தர் பூரிப்பில் திகழ்வர்/
திகழ்வதை கண்டு தனமும் குவியும்/
குவியும் வாழ்த்தால் குதூகலமாய் மூவேந்தர்/
ஹைக்கூ
குழந்தைகளின் நட்பு/
கூடவே வந்து பிறக்கும்/
திடீர் மகிழ்ச்சி/
தன்முனை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
கவிதைகள்
▼
2024
(50)
►
November
(1)
►
October
(1)
►
June
(4)
►
May
(10)
►
April
(3)
▼
March
(6)
தன்முனை
ஹைக்கூ
ஹைக்கூ
அந்தாதி
ஹைக்கூ
தன்முனை
►
February
(10)
►
January
(15)
►
2023
(29)
►
November
(3)
►
September
(1)
►
May
(1)
►
April
(4)
►
February
(13)
►
January
(7)
►
2022
(54)
►
December
(6)
►
November
(7)
►
September
(1)
►
August
(3)
►
July
(7)
►
June
(5)
►
May
(11)
►
April
(4)
►
March
(2)
►
February
(3)
►
January
(5)
►
2021
(80)
►
December
(8)
►
November
(3)
►
October
(7)
►
September
(6)
►
August
(6)
►
July
(9)
►
June
(12)
►
May
(7)
►
April
(4)
►
March
(8)
►
February
(3)
►
January
(7)
►
2020
(43)
►
December
(3)
►
November
(7)
►
October
(1)
►
September
(2)
►
August
(2)
►
July
(6)
►
June
(2)
►
May
(1)
►
April
(2)
►
March
(1)
►
February
(10)
►
January
(6)
►
2019
(84)
►
December
(16)
►
November
(7)
►
October
(8)
►
September
(5)
►
August
(12)
►
July
(2)
►
June
(13)
►
May
(6)
►
April
(1)
►
March
(14)
►
2018
(29)
►
December
(2)
►
November
(5)
►
September
(2)
►
August
(1)
►
June
(2)
►
May
(9)
►
April
(8)
►
2017
(25)
►
August
(5)
►
July
(14)
►
January
(6)
►
2016
(34)
►
December
(6)
►
November
(6)
►
October
(7)
►
September
(1)
►
August
(1)
►
July
(1)
►
June
(2)
►
May
(4)
►
March
(2)
►
February
(3)
►
January
(1)
►
2015
(4)
►
December
(1)
►
August
(1)
►
July
(1)
►
May
(1)
►
2014
(21)
►
October
(1)
►
July
(2)
►
June
(18)
இதுவரை பார்வையிட்ட தடவைகள்
Followers
அதிகம் வாசிக்கப்பட்டவை
கடனும் வட்டியும்
தன்னிடம் வாங்கிய இரவல்தனை தந்துவிடுயென்றது ஆழி தாமதித்து தருவதாக உறுதி பூண்டது கார்மேகம் வரட்சியின் கோரத்தால் வரண்டுப்போனது...
எனது ஊர்
காவத்தை ஊரடா! கற்பக சுரங்கமடா! வீதியோரம் விழாகோலம்! பலா மரங்களின் வர்ணஜாலம்! குழந்தை முதல் முதியோர் வரை பசிதீர்க்கும் கும்பகோணம்!...
பசித்த வயிறு
பசிக்க தெறிந்த வயிற்றுக்கும்...... ருசிக்க தெறிந்த நாவுக்கும்....... வறுமையின் கொடுமை தெறிவதில்லையே இளமையில் வறுமை கொடுமையென்று எழுதி வைத...
நிறம் மாறும் மனிதர்கள்
இலாபங்களுக்காய் இம்மண்ணில் வாழும் பயங்கர விலங்கே பச்சோந்தி மனிதன்/ தேவைகள் முடிந்ததும் தெருவிலே வீசும் எச்சியிலைப் போல/ கூடவே உறவாடி கொ...
டெங்குவை ஒழிப்போம்
ஆதியில் வந்தது சிரங்கு! அதிரடியா வந்தது டெங்கு! அதனால ஊதுராங்க சங்கு! அனைவரும் செலுத்த வேண்டும் பங்கு! செட்டிபாளயத்தில் குடிக்குராங்க ...
பூக்கள் விடும் தூது
மேகத்தை தூது விட்டேன் மெத்தையாய் படுத்துறங்க பறவையை தூது விட்டேன் உறவை நிதம் நீடித்திட சந்தனத்தை தூது விட்டேன் மேனிதனை குளிர்விக்க எத்தனை எ...
பசறை தேசிய பாடசாலையில் நடைபெற்ற கவிஞர் நீலாபாலன் அவர்களின் கடலோரத் தென்னை மரம் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காவத்தை கனகராஜா அவர்களால் பாடப்பட்ட கவி வாழ்த்து
கவி வாழ்த்து சொல்ல வந்தேன்! கவிஞரையா நீலாபாலனுக்கு! கல்முனை மண்ணில் முளைத்த வித்து நீ! கவி கடலில் விளைந்த முத்து நீ! பதுளை சரஸ்வதியி...
தேயிலை செடியின் கீழே
தேயிலை செடியின் கீழே தேங்காயும் மாசியும் திரண்டு வழியுதென்று தேனான மொழி மலர்ந்து திறமையாக தான் கதைத்து திட்டமிட்டு அழைத்தானடி ...
வாழ்க மகளீரே
குடும்பத்தின் குலமகளே கதம்பத்தின் திருமகளே பெண்ணியத்தின் கலைமகளே கண்ணியத்தின் நிறைமகளே தாய்மையின் கருமகளே வாய்மையின் உருமகளே பெ...
பாரதம் பெற்ற பாரதி
பாப்பா பாட்டு பாடிய கவியே பாவலர்கள் மனதிலோடும் நதியே இசை வரியாய் வந்த சுதியே அசைந்தாடுது அழகிய புவியே எதுகையும் மோனையும் இருவரியே ஈன்றெ...
Design by
கனகராஜா கவிதைகள்
.
Sejarah Blogger Template
Design by:
Evyta Ar
on
Blogs Tutorial