எதிர்பார்ப்பு




இயனக்கூட்டை என்னவன் இடுப்பிலணிந்து!
இன்ப ஊற்றில் தென்னை மரத்தில் நகர்ந்து!
எழில்கொண்ட மங்கை இதனைக் கண்டு!
ஏக்கமுடன் கேட்டாள் என்னவென்று!
இது காதல் போதையல்ல....கண்ணே!
களிப்புடன் ஆடவர் பருகும் கள்ளு என்றான்.....

1 comments:

கனகராஜா கனகராஜா said...

அகராதியில் நான் கண்ட அமுத தேனான இயனக்கூடு எனும் தமிழ் சொல்லு இக்கவிதையை எழுத தூண்டியது.உங்கள் கருத்துகளை பகிருங்கள் நண்பர்களே!

Post a Comment